Thursday, February 18, 2016

பின்னிரவில் விரலகள்
பிணைத்த நேரம்

அழகிய 
சொல்லொன்று 
சொல்லெனறேன்

நாம் என்றாய்

பழகிய சொல் ஏன்?
இணையான
சொல் சொல் என்றேன்

இணையேதும்
இல்லாத
நாம் நாம்தான் என்கிறாய்

அடடா


No comments:

Post a Comment