Saturday, January 3, 2015

சாளரத்தின் வழி
சங்கீத
பறவை இசை ..

அறையின் மென் குளிர் 
விரல் தொட்டு
துயில் எழுப்ப

வயதறியா மனம்
ஒரு வரம் ..
இங்கு
வாழ்வென்பது
சுகம் ..!

No comments:

Post a Comment