Saturday, January 3, 2015


நட்பு
அன்பு
காதல்
கடமை
அர்ப்பணிப்பு 

இன்ன பிறவற்றின்
நிறங்கள் எல்லாம்
உணர்ந்தே
அறிதல்
உன்னதம் ..!

உளதென
நிறுவுதல்
பெருந்துயர்..!!

No comments:

Post a Comment