Friday, May 9, 2014

சமரசங்கள் இல்லையேல் 
இனிமைகள் உணர்வதில்லை.

வளைவுகள் இல்லா பாதை 
நிலை கொண்டு சேர்ப்பதில்லை .

சரிவுகள்
உரைத்திடும்
உயரத்தின் உயர்வினை ..

இனிய நாள்.

No comments:

Post a Comment