Thursday, February 20, 2014

கட்டியணைக்க யத்தனிக்கும்
கற்றூண் திண்மை – உன் 
கண்களில் ..!

இளங்கதிர் நின் 
சிறுகரங்கள் ஆணையில்
இடையின்றி இயங்கும் ,
புதுபூமியின் உதயம்
அருகில் , மிக விரைவில் !

காத்திரு கண்ணே ..!
நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை ..!
நம்பியவர் தோற்றதில்லை ..!!


No comments:

Post a Comment