Thursday, February 20, 2014

செலுத்திடும் விசைதனில்
நிறுத்தல் இன்றி இயங்கிடும் ..
இறக்கைகள் உயரே பறந்திடும்...!

இடை விடா இயக்கங்களில்
எப்போதேனும் 
களைத்து சரிகையில்

இருப்பை உணர்த்தும்
உடலும் ,
மனம் அறியா
வயதும்.. !

- மரியா

No comments:

Post a Comment