Thursday, November 28, 2013

ஒரு துளி தேன் ..
பிரித்தெடுக்க
ஒரு நூறு பூக்களில்
அமர்ந்திருக்குமோ
தேனீ.. ?

வலியும்
சுமையும் இன்றி
வருவதில்லை வெற்றி ..!

மாலை வணக்கம்

No comments:

Post a Comment