Wednesday, August 28, 2013

விடுமுறையில்

ஒருமுறை துவைத்து ..
இருமுறை பெருக்கி , கழுவி

இரவு வந்து
திறந்தாலும் இல்லம் பளிச்சென்று..
(அதுவும் .. பணிப்பெண் கைவண்ணம் !)

பலமுறை பெருக்கி ,
பகலெல்லாம் பாத்திரம் கழுவி

அடுக்களை விட்டு
அகலாத போதும் ...
அடடா வேலை அடுக்கடுக்காய் ...!

# நான்காண்டுக்குப் பின் நீண்ட விடுப்பு ...!
ஆஹா ...அலுவலகப் பணி சுகமானது ..
 — feeling tired.

No comments:

Post a Comment